நானும் அப்பாவும் எப்பவும் சேர்ந்து market’ku போவோம், அன்னைக்கு அப்பா சொன்னாரு “டேய் நாம இன்னைக்கு ஒரு வீட்டுக்கு போயிட்டு போவோம்”னு...நாங்களும் அந்த வீட்டுக்கு போயாச்சு, வண்டிய அப்பா stand போடும் போதே நான் சொன்னேன், அப்பா நான் இங்கவே இருக்கேன் பா, அதுக்கு அப்பா “டேய் சும்மா வாடா”னு என்ன வம்படியா கூட்டிட்டு போனாரு உள்ள போனதும் நாங்க பார்க்க வந்தவரு,“வாங்க சந்திரன் உங்கள தான் எதிர்பார்த்திக்கிட்டு இருந்தேன்”, எங்க அப்பா கூட கொண்டுவந்த documents'a எடுத்து அவர்ட கொடுத்தாரு, அவரு வாங்கிட்டு “அட சந்திரன் இதுக்கு இப்ப என்ன அவசரம் நாளைக்கு office’ல கொடுக்க வேண்டியது தானே”,நான் மனசுக்குள்ளையே யோசிச்சிக்கிட்டு இருந்தேன் “அப்புறம் ஏன்யா காலையில இருந்து எதிர்பார்த்த”னு “Sir,இவன் சின்னவன், மூத்தவன் வீட்ல இருக்கான் அவன் எப்பவும் class first இவன் ஸ்மார படிப்பான், இத இப்போ நொல்லனும்மா இதுக்கு தான் நான் வண்டிக்கிட்டையே நிக்குரேனு சொன்னேன்”,அப்படின்னு மனசுல திட்டிகிட்டேன்,அப்புறம் அவுங்க வீடு introduction நடந்தது ஆனா அவரு விவரம்மா சின்னவுங்க பெரியவுங்க அப்படின்னு சொல்லி நிறுதிக்கிட்டாறு, அவ்வளோ தான்...